Tuesday 5 September 2017


https://m.facebook.com/vkalathur.seithi/photos/a.240198313006967.1073741828.240160529677412/473714592988670/?type=3&source=48

வ.களத்தூரில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள் மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் வகையறா மற்றும் அருள் மிகு ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் , அருள் மிகு ஸ்ரீ ராயப்பா சுவாமிகளுக்கு திருவிழா நடைபெற உள்ளது...

வரும் வெள்ளி 08.08.2017 அன்று மாலை குடி அழைப்பு மற்றும் பொங்கல் மாவிளக்குடன் திருவிழா தொடங்குகிறது.

சனி 09.09.2017 அன்று காலை மாரியம்மனுக்கு அக்கினி சட்டி எடுத்து அலகு குத்தும் நிகழ்வு வ.களத்தூர் தேரோடும் ஊரை சுற்றி ராஜவீதியில் நடைபெறும். மாலை பொங்கல் மாவிளக்கு நடைபெறுவதோடு அன்று இரவு வானவெடிக்கை மேளா தாளம் மற்றும் கலை நிகழ்சியுடன் சுவாமி.ஊர்வலம் ராஜவீதியில் பெறும்.

ஞாயிறு 10.09.2017 அன்று காலை மஞ்சள் நீருடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது... அனைவரும் வருகை.புரிந்து சுவாமி அருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

0 comments:

Post a Comment