Friday 25 August 2017

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூரில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழி பாடு செய்யப்பட்டது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை வ.களத்தூர் பழைய காவல் நிலையம் எதிரில் விநாயகர் சிலை விநாயகர் சதுர்த்தி தோறும் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலம் நடை பெற்று வந்தது. ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் விநாயகர் சிலை வைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் வ    .களத்தூர் இள  வட்டத்தின் முயற்சியால் மேலத்தெரு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகருக்கு திரளான மக்கள் வழிபட்டு வருக்கினறனர். 



0 comments:

Post a Comment