Wednesday 25 May 2016


பத்தாம் வகுப்பு தேர்வில் வ.களத்தூர் அரசு மேல்நிலை பள்ளி 91% தேர்ச்சிப் பெற்றுள்ளது. பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 202 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இதில் 184 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வ.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களின் விவரம்:

முதல் இடம் -  G.வைதேகி (வண்ணாரம்பூண்டி)      -   450/500. 
இரண்டாம் இடம் -  M.வாசுகி (வண்ணாரம்பூண்டி)  -  442/500.  
மூன்றாம் இடம்   -  S.அப்ரின் பானு  -   438/500.

தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ செல்வங்களுக்கு எமது தளத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ...

0 comments:

Post a Comment