Tuesday 20 January 2015

வ.களத்தூரில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த எருதாட்ட நிகழ்ச்சி சில
வருடங்களாக காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நடத்தப்படவில்லை. இந்த
வருடம் வ.களத்தூர் இளைஞர்கள் கடுமையாக முயன்று கண்டிப்பாக மாடி பிடி
திருவிழாவை எப்படியாவது  நடத்திவிட வேண்டும் அல்லது அது முடியாமல்
போகுமானால்  தேரடி திடலில் எருதுகளுக்கு அரசின் அனுமதியுடன் நடத்தப்படும்
தீபாராதனை  நிகழ்ச்சியாவது நடத்திவிட வேண்டும் என  தீவிரமாக இருந்தும் சில
உள்ளடி வேலைகள் காரணமாக நடைபெறாமல் போனது.       அந்த உள்ளடி
வேலைகளின் விபரம் விரைவில் உங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம்.          
                                                                       
                                                                       
                                                                       
                                                                       
             



ஆனாலும் வ.களத்தூர் இளைஞ்சர்கள் சிலர் ஆறுதலுக்காக வ.களத்தூர்
மாரியம்மன் கோவிலில் மாடுகளுடன்   விளையாடி  மகிழ்ந்தனர்.       முகநூலில்
நம்மவர்கள் பகிர்ந்த அந்த படங்கள் இதோ.. உங்கள் பார்வைக்கு.





            1975021_748153845280877_3335700254707412116_n 10690089_748153875280874_3660328616351014539_n 10929249_748153771947551_7856616890503676139_n 10930907_748153808614214_2717788065083709755_n v.kalathur v.kalathur.jpg1 v.kalathur.jpg2 v.kalathur.jpg3 v.kalathur.jpg4 v.kalathur.jpg5 v.kalathur.jpg6 v.kalathur.jpg8 v.kalathur.jpg9 v.kalathur.jpg10 v.kalathur.jpg61va10933992_1578057645762509_8867499812481758405_n10417623_1578058082429132_2614617200005275003_n10407729_1578057202429220_9034351150793005119_n1450918_1578056929095914_8666301654569928576_n10402968_1578057899095817_5985306400385641177_n

0 comments:

Post a Comment