Saturday 8 November 2014


சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பெரம்பலூரில் நாளை (09-11-2014 ஞாயிறு) மாலை 05.00 மணியளவில் கிருஷ்ணா தியேட்டர் எதிரில் உள்ள விநாயகர் கோவிலில் பேரணி தொடங்குகிறது.
தேசத்திற்காக பாடுபடும் RSS இயக்கத்தின் பேரணியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம்...
(தர்மத்திற்க்காக குரல் கொடுக்காதவர்கள் அனைவருமே அதர்மத்திற்கு ஆதரவு கொடுக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோம்.)

Friday 7 November 2014



ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் 9-ம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். ஆண்டு விழா பேரணி நடத்த அந்த அமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சில இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொது அமைதியை நிலைநாட்டவும் பேரணிக்குத் தடை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆர்எஸ்எஸ் சார்பில் வாதாடிய வழக்க்கறிஞர்கள் நாட்டின் எந்த ஒரு மாநிலத்திலும் தடை விதிக்காத பட்சத்தில் தமிழகத்தில் மட்டும் தடை விதிப்பது உள்நோக்கம் கொண்டது , மேலும் இந்திய - சீனப்போரில் சிறப்பாக ராணுவத்துக்கு உதவியாக செயல்பட்ட காரணத்தால் 1963 ல் நடைபெற்ற சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்ள நேரு அழைப்பு விடுத்த காரணத்தால் முழு சீருடையோடு கலந்துகொண்டனர். இந்த கவுரவம் வேறு எந்த அமைப்புக்கும் வழங்கப்படாதது என்பதை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், பேரணிக்கு  அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

பத்திரிக்கைச்செய்திகள்


பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும் சிறப்பு பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம் நாளை (சனிக்கிழமை) அனைத்து வட்டங்களிலும் நடைபெற உள்ளது. 

இதில் பெரம்பலூர் வட்டம் களரம்பட்டி கிராமத்தில் தனித்துணை கலெக்டர் பன்னீர்செல்வம்  தலைமையிலும், வேப்பந்தட்டை வட்டம், தொண்டபாடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலும், குன்னம் வட்டம் முருக்கன் குடி கிராமத்தில் துணைப்பதிவாளர் (பொது வினியோக திட்டம்) ராஜா
சுவாமிநாதன் தலைமையிலும், ஆலத்தூர் வட்டம் நக்க சேலம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முனு.துரைசாமி தலைமையிலும் நாளை காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பொது மக்கள் கலந்து கொண்டு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயனடையலாம்.

-தினமணி.

Wednesday 5 November 2014


சென்னை : ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, அந்தந்த மாவட்ட போலீசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., நிறுவன தினத்தை ஒட்டி, சென்னை, கோவை, தூத்துக்குடி, திருவாரூர், கரூர், தென்காசி,
தக்கலை ஆகிய நகரங்களில், வரும், 9ம் தேதி, ஊர்வலம், நிகழ்ச்சி நடத்த, முடிவு
செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு, அந்தந்த மாவட்டங்களில், போலீசார் அனுமதி
அளிக்கவில்லை. இதையடுத்து, சென்னையைச் சேர்ந்த, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி, துரைசங்கர், கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி பாலகிருஷ்ணன் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலத்துக்கு, அனுமதியளிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர்.

அமைதியாக : மனுக்களில், 'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பானது, தேசிய, தேசப்பக்தி, பண்பாடு கொண்ட அமைப்பு. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, தமிழகத்தில், அனுமதி மறுக்கப்படுகிறது. அமைதியாக நடக்க உள்ள, ஊர்வலத்துக்கு அனுமதியளிக்க, உத்தரவிட வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. இம்மனுக்கள், நீதிபதி ராமசுப்ரமணியன் முன், விசாரணைக்கு
வந்தன. மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 6ம் தேதிக்கு, நீதிபதி ராமசுப்ரமணியன் தள்ளிவைத்தார்.

-தினமலர்.

நீண்ட பைஜாமா குர்தா. கையில் ஒரு சூட்கேஸ். விமான நிலையத்தின் வெளியே தன்னைக் கடந்து செல்பவர்களிடம் “எக்ஸ்கியூஸ் மீ. சார் ஒரு நிமிடம்” எனச் சொல்லி சூட்கேசைத் தூக்கிக் காண்பிக்கிறார் அந்த
வாலிபர். சூட்கேசின் வெளிப்புறத்தில் ‘அரேபியாவில் ஆடு மேய்த்தவன்’ என எழுதப்பட்டிருந்தது. இவர் மனநலம் சரியில்லாதவரா.. என்ற ஐயம் தான் நமக்கும் முதலில் எழுந்தது. அவரிடம் பேசியபோது.. அவரது உயரத்தை விட அவர் மீதான மதிப்பு பன்மடங்கு அதிகரித்தது.

அவர் பெயர் சேரன். கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்தவர். பொங்கல் தினத்தன்று நாம் அவரிடம் பேசினோம்.. அன்றைக்கும் சூட்கேஸ் சகிதம் மெரீனா பீச்சிற்கு கிளம்பிக்கொண்டிருந்தார்.. இனி சேரன் நம்மிடம்..
“திட்டக்குடியில், மனைவி, மகனுடன் வசித்து வருகிறேன். தொடக்கத்தில் டெய்லர் வேலை செய்து சிலருக்கு வேலைகொடுத்து வந்தேன். 1994களிலேயே ஆறாயிரம் ரூபாய்க்கு குறைவில்லாமல் சம்பாதித்து வந்தேன். வெளிநாடு போவதற்கு கடன் வாங்கி ஏஜெண்டிடம் எண்பதாயிரம்” கொடுத்தேன். ‘வெளிநாட்டிலும் டெய்லர் வேலைதான் பார்ப்பேன்’ என ஏஜெண்டிடமும் ஸ்டிரிக்டாகச் சொன்னேன்.
அவரும் ‘என்ன தம்பி அப்படி சொல்லிட்டீங்க. அங்க உங்களை ஆடுமாடு மேய்க்கவா அனுப்பப் போறோம். டெய்லரிங் விசா தான் வாங்கித் தருவோம்.’என்றார். இதெல்லாம் 1995-ல் நடந்தது. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு, வெளிநாடு போக ஏற்பாடு செய்துவிட்டதாகச் சொல்லி கூட்டிட்டுப் போனாங்க.
மும்பையில் விமானம் ஏறி ரியாத்தில் இறங்கினோம். அங்கிருந்து அல்பஹா என்ற ஊருக்கு கூட்டிட்டுப் போனாங்க. அங்கிருந்து நூற்றைம்பது கி.மீட்டர் தொலைவிலுள்ள காடும் மலையும் நிறைந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கு ஏராளமான டென்ட் கொட்டகைகள் இருந்தன. சில கட்டடங்களும் இருந்தன. அதில் ஒரு கட்டட உரிமையாளர் முன்பாக என்னைக் கொண்டு போய் நிறுத்தினாங்க. மின்சார வசதி இல்லாத பகுதி அது.. ‘இங்கு நமக்கு என்ன வேலை தரப்போறாங்க..’ என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது என்னை கூட்டிச் சென்ற டிரைவரிடம் அங்கிருந்த உரிமையாளர் ஏதோ சொல்ல அவர் என்னிடம் அதை மொழி பெயர்த்தார். ‘உனக்கு இங்கு ஆடு மேய்க்கிற வேலை. மாசம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம். அந்தச் சம்பளமும் ஆறு மாதத்துக்குப் பிறகு தான்.’ என்றார். எனக்கு பூமியே பிளந்து அதுக்குள்ளாற நான் விழறது மாதிரி தோணுச்சு.
‘எனக்கு டெய்லர் வேலை. செலவு போக மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம்னு சொல்லித்தானே கூட்டியாந்தீங்க..’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘ஆடுமேய்க்கத்தான் மூன்றாண்டு ஒப்பந்தம் போட்டு உன்னைக் கூட்டி வந்தோம். எங்களை மீறி நீ வெளியில் போகமுடியாது. அப்படி போனால் நாங்க சொல்லவில்லையென்றாலும் கூட போலீசார் உன்னை கைது செய்வார்கள்..’ என மிரட்டியதோடு பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டார்கள். ஒரு தகரக் கொட்டகையைக் காண்பித்து, அங்கு போய் தங்கிக்கொள்.. என்றார்கள். www.puradsifm.com
இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்தேன். அதிகாலையில் தூங்கிவிட்டேன். முதலாளி வந்து பிரம்பால் அடித்து எழுப்பினார். கொஞ்சம் காய்ந்து போன ரொட்டித்துண்டுகளையும் ஐந்து லிட்டர் தண்ணீர் கேனையும் தந்து அறுபது ஆடுகளைக் காண்பித்து ‘மேய்ச்சுட்டு வா..’ என்றார். காலை எட்டு மணிக்கு கொளுத்தும் வெயிலில் ஆடுகளோடு கிளம்பினேன். மாலை ஏழு மணிக்கு களைச்சு போய் திரும்பினேன். கொஞ்சம் அரிசியும் பருப்பும் தந்து சமைச்சு சாப்பிட்டுக்கோ.. என்றார்.
மறுநாள் காலை ஐந்து ஜோடி வெள்ளை நிற பைஜாமா குர்தா தந்து ‘போட்டுக்கோ.. இதை போட்டுட்டு தான் ஆடு மேய்க்கப் போகணும்’ என்றார். எனக்கு சந்தோஷமாக இருந்தது. ஷேக் மாதிரி கற்பனை செய்து கொண்டேன். கம்பீரமாக நடந்து ஆடு மேய்க்கப்போனேன்.
அன்று மாலை வீடு திரும்பியதும் முதலாளி என்னை ஏற இறங்க பார்த்துட்டு கடுப்பானார். கோபத்துடன் உள்ளே போனவர் பிரம்புடன் வந்து என்னை விளாசினார். காரணம் புரியாமல் அடி வாங்கிக்கொண்டேன். “எதுக்கு அடிச்சீங்க-?’ என்றேன். வெள்ளை பைஜாமாவில் ஒட்டியிருந்த அழுக்கைக் காண்பித்து, ‘ஆடு மேய்க்க அனுப்பினால் ஒரு இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்திருக்கிறாய்.. இனி அப்படி நடந்தால் தொலைச்சுப்போடுவேன்’ என்றார். அப்போது தான் அவர் வெள்ளை நிற பைஜாமா தந்ததன் மர்மம் புரிந்தது.
என்னைப் போல தமிழர்கள் பலர் ஆடு மேய்ப்பதைப் பார்த்தேன். ஆறு மாதம் முடிந்ததும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் தந்தார்கள். அது என் சாப்பாட்டுக்கே செலவானது. அதுவும் பாதி வயிறுக்குத் தான் சாப்பிட முடிந்தது. கொஞ்சம் அதிகமாக சம்பளம் தாருங்க.. என்றால் போலீசில பிடித்து கொடுத்துடுவேன் என மிரட்டினாங்க. என்னைப் போல லட்சக்கணக்கான தமிழன் அங்கு இப்படி வேலை செய்கிறான். நகர்புறங்களில் வாழும் தமிழன் காரைத் துடைத்தும் கடைகளைப் பெருக்கி கழுவிவிட்டும் சொற்பமாக சம்பாதிக்கிறான். யார் முகத்திலும் நீங்கள் சிரிப்பைப் பார்க்கமுடியாது.
அங்கிருக்கும் தமிழர்களிடையே ஒற்றுமையும் பரஸ்பர அன்பும் இருந்தாலும் யாருக்கும் யாராலும் பொருளாதாரரீதியாக உதவி செய்யமுடியாது. கவலையைத் தான் பகிர்ந்து கொள்ள முடியும்.
மூணு வருசத்துக்குப் பிறகு டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பினாங்க. ஊருக்கு வந்ததும் எனக்கு மனதே சரியில்லை. ஏமாத்திப் போட்டாங்களேங்கிற வருத்தம். கூட்டிட்டுப் போய் ஆடு மேய்க்க வைச்சுட்டாங்களேன்னு கோபம். குடிக்க ஆரம்பித்தேன்.
ஒருநாள் எனக்குள் தெளிவு பிறந்தது. ‘எதுக்கு குடிக்கணும். நம்மைப் போல பிறர் பாதிக்காமல் இருப்பதற்கான சமூகச் சேவையைச் செய்யலாமே’ எனத் தோன்றியது. உடனடியாக சில மாத குடிப்பழக்கத்தை உதறினேன்.
என்ன செய்யலாம் என யோசித்தபோது தான் சூட்கேசில் ‘வெளிநாட்டில் ஆடுமேய்த்தவன்’ என எழுதி வலம் வந்தேன். பலர் பார்த்துக் கேட்டார்கள். விஷயத்தைச் சொன்னேன். வெளிநாடு செல்வதால் ஏற்படும் விளைவுகளை விளக்கினேன். நம் உழைப்பை உள்ளூரிலேயே கொடுக்கலாமே என்றும் அறிவுறுத்தினேன். 1998-லேயே இந்தப் பிரசாரத்தைத் தொடங்கிட்டேன். அரேபியாவில் ஆடுமேய்த்த அதே சீருடையில் தான் என் பிரசாரம் இன்றைக்கும் தொடர்கிறது.
இப்பவும் மாதத்துக்கு பதினைந்து நாள் சென்னை மெரீனா பீச், கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட், விமானநிலையம் மற்றும் தமிழகத் திலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் செல்லும் விமானநிலையங்களுக்கு இதே சூட்கேசோடு போகிறேன். துண்டு நோட்டீஸ் கொடுக்கிறேன்.
இந்த சூட்கேஸ் சமாச்சாரத்தால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் என் மனைவி தையல் தொழில் செய்து குடும்பத்தை நடத்தத் தொடங்கிவிட்டாள். இப்படி பெட்டியோடு போறது மனதுக்கு ஆறுதலாகவும் சமூக சேவையாகவும் இருக்கிறது. என்னை அப்படியே விட்டுவிடுன்னு என் மனைவியிடம் சொல்லிவிட்டேன். ‘என் கூட வர்றப்ப மட்டும் இந்த சூட்கேஸைக் கொண்டு வராதீங்க..’ என்றாள். இப்போது அதற்கும் ஓ.கே. நானும் அவ்வப்போது டெய்லர் வேலை பார்க்கிறேன்.
ஆரம்பத்தில் தனி மனிதனாக பிரசாரம் செய்து வந்த என் பின்னால் வெளிநாடு போய் நொந்து வந்தவர்களும் சமூக ஆர்வலர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். மூன்றாண்டுகளுக்கு முன்பு என்னையொத்த கருத்தைக் கொண்ட சிலரை இணைத்து மீட்பு அறக்கட்டளை உருவாக்கினேன். அவரவர் சம்பாதிக்கும் பணத்திலிருந்து கொஞ்சம் போட்டு அதை நடத்திட்டு வர்றோம்.
வெளிநாட்டில் சிக்கித் தவிப்பவர்கள் குறித்து தகவல் வந்தவுடன் களத்தில் இறங்கிவிடுவோம். இதுவரை எழுநூறு பேரை மீட்டிருக்கிறோம்.
டிசம்பர் மாதம் மலேசியாவில் இறந்த அழகப்பன், பெருமாள் என்கிற இரு தொழிலாளர்கள் உடலை அரசின் செலவில் இங்கு கொண்டு வந்தோம். எங்கள் தொடர் முயற்சியால் அரசே இறங்கி வந்து செய்த வேலை இது.
நான் இப்ப சொல்றது ரொம்ப முக்கியம் சார்” எனப் பீடிகையோடு தொடர்ந்தார்..
“தன் பிள்ளை நல்லா படிக்கணும்னுதான் நினைக்கணுமே தவிர வெளிநாட்டில் வேலைக்குப் போய் சம்பாதிக்கணும்னு பெற்றோர்கள் நினைக்கக்கூடாது. இதை வலுவா சொல்லுங்க சார்..” என்றவாறே பெட்டியுடன் கிளம்பினார் சேரன்....
இப்பொழுதும், இந்த தேசத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் அப்பாவி இந்துக்களை கொலை செய்ய திட்டமிட்டு அதற்காக மசூதிக்கு சொந்தமான இடங்களில் குண்டுகளை தயாரித்து கொண்டிருந்த போது   நடந்த  குண்டு வெடிப்பில் 3 இஸ்லாமிய அடிப்படை வாதிகள் கொல்லப்பட்டார்கள் . அதன்  பிறகும் இஸ்லாமிய பகுதிக்குள் செல்ல காவல் துறை, தேசிய பாதுகாப்பு படையால் முடியவில்லை. இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக உறுதியேற்றுக்கொண்டு பதவி ஏற்றுக்கொண்டிருக்கும் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜிக்கு மனமில்லை. மதச்சார்பின்மையின் பெயரால் அவர்களை மறைத்து வைத்து ஓட்டு பொறுக்க ஆன வேலைகளை பார்த்துக்கொண்டிருக்கிறார்.
burdwan-terrorsim-mamata-2
Add caption
பர்துவான் : முன்னால் அவிழ்ந்த முடிச்சு
பர்துவானில் அக்டோபர் 2ம் தேதியன்று குண்டு தயாரித்து கொண்டிருந்த போது அதிர்ஷ்டவசமாக குண்டு வெடித்து இறந்த பங்களாதேசத்து தீவிரவாத இஸ்லாமிய இளைஞர்கள் ஹகீல் அகமது, சுபான்,  அப்துல் ஹக்கீம்,. அவர்களோடு குடிசை தொழிலாக வெடிகுண்டு தயாரித்து கொண்டிருந்த அவர்களின் பயிற்சி பெற்ற பீவிக்கள் ரஷியா மற்றும் அலீமாக்கள். வெடிக்க தயார் நிலையில் கைப்பற்றப்பட்ட 1050 டெட்டனேட்டர்கள்,  55 பிளாஸ்டிக் வெடிகுண்டுகள்,  59 கையெறி குண்டுகள், ரிமோட் கண்ட்ரோல் ஐஇடிக்கள் மற்றும் ஆர்டிஎக்ஸ் வெடிபொருட்கள். இந்த குண்டு வெடிப்பு நடந்த சிறிது நேரத்தில் வந்த தீவிரவாத ஆதரவு காவல்துறையினர் அவசரம் அவசரமாக கைப்பற்றிய வெடிப்பொருட்களை மதியத்திற்குள் ஒரு ஏரியில் வைத்து வெடிக்க செய்து தடயத்தை அவசரமாக அழித்தனர். இந்த கேவலத்தை மதச்சார்பின்மையின் பெயரால் மம்தா ஆணையிட்டிருந்தார்.
பர்துவான் கொல்கத்தாவிலிருந்து சுமார் 100கிமீ வடமேற்கில் உள்ள மாவட்ட தலைநகரம். பங்களாதேஷிலிருந்து 150 கிமீக்குள் இருப்பதால் இது ஒரு தீவிரவாதிகளின் சொர்க்கம். தொடர்ச்சியாக மேற்கு வங்கத்தில் நீடித்த கம்யூனிஸ மதச்சார்பின்மை அரசாலும், தன்னை அரசியலில் நிலை நிறுத்தி கொள்வதற்காக தீவிரவாதிகளை பேணி வளர்க்கும் மம்தா போன்ற சந்தர்ப்ப வாதிகளாலும், இது உபி, கேரளா, தமிழகம் போல தீவிரவாதிகளின் சிறந்த புகலிடமாக இருந்து வருகிறது. மேலும் வங்கமக்கள் கொஞ்சம் மொழி ரீதியான பிரியம் உடையவர்கள் ஆனதால் வங்கமொழி பேசுபவர்களை, அவர்கள் தீவிரவாதிகள் ஆனாலும் ஆதரிப்பார்கள். இத்தனை காரணங்களால் இவ்வளவு நாளாக பெரிதாக வெளியில் தெரியாமல் இருந்த பயங்கரவாத நச்சு இணைப்புகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர ஆரம்பித்து இருக்கிறது.
இதற்கு முன்பே மேற்கு வங்கத்தில் புருலீயா ஆயுத குவியல் போடப்பட்ட வழக்கு, அஸ்ஸாம் வடகிழக்கு மாநிலங்களில் இஸ்லாமிய அகதிகளையும் தீவிரவாதிகளையும் அரசியலுக்காக குடியமர்த்தி அங்குள்ள பூர்வ குடிகளை கொலைசெய்ய, வன்புணர்வு செய்ய ஊக்குவித்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திரிணாமுல் காங்கிரஸின் அரசியலால் நிலைமை மிகவும் சீரழிந்து இருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களின் போலி மதச்சார்பின்மை நிலைப்பாட்டால் இதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஆனது. ஆனாலும் இவை அனைத்தும் தேசத்தின் மீடியாக்களில் ஊடுருவி இருந்த பிரிவினைவாத ஆதரவு,பயங்கரவாத மத ஆதரவாளர்களாலும் செய்திகள் முக்கியத்துவம் இன்றி பிரசுரிக்கப்படும். வரலாற்று துறைகளிலும், ஊடகங்களிலும் கம்யூனிஸ எச்சங்களை இப்போதும் பார்ப்பது எவ்வளவு தேச பாதுகாப்ப்பிற்கு குந்தகமானது என்று இன்னும் உணர்ந்ததாக தெரியவில்லை.
burdwan-terrorsim-mamata-1
இந்த நிலையில் நாடு முழுக்க தீபாவளி நேரத்தில் 150 இடங்களில் குண்டு வைத்து குறைந்தது ஒரு லட்சம் இந்துக்களையாவது கொலை செய்து மறுமையில் 72 கன்னிகளை கற்பழித்து விட வேண்டும் என்ற கனவோடு திட்டமிட்டிருந்தது வங்கத்தின் ஜமா அத் உல் முஜாகிதீன் பங்களாதேஷ்( jmb) எனும் அமைதி மார்க்க கொலைகார இயக்கம்.  அதற்குரிய பணிகளை தங்களுக்கு நம்பகமான பங்களாதேசத்து அடிப்படைவாதிகளை முதலில் ஊடுருவ செய்து செயல்படுத்த முனைந்தனர். ஊடுருவிய பங்களாதேசிகள் அங்குள்ள மதரசாக்கள் உதவியோடு பயிற்சி பெற்ற இந்திய இஸ்லாமிய பெண் தீவிரவாதிகளை மணந்துகொள்கின்றனர். அவர்கள் மூலமும் லவ் ஜிகாத் மூலமும் ஆள்களை தேர்வு செய்கிறார்கள்.
அவர்கள் மூலம் உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை குண்டு வைக்க ஆளெடுக்கிறார்கள். இதற்கு உள்ளூரில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும், இந்தியாவின் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்களின் கிளைகளும் உதவுகின்றன. இவர்கள் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் பலரை விலைக்கு வாங்கி இருக்கிறார்கள். ஏனெனில் பாஜக தவிர அங்கு வலுவாக இருக்கும் அனைத்து கட்சிகளும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் மீது மிகுந்த வாஞ்சையோடும், குண்டு வைப்பதும் கொலை செய்வதும் , கற்பழிப்பதும் அவர்களின் அடிப்படை உரிமை அதை நாம் அவர்களுக்கு கிடைக்க உதவ வேண்டும் என்ற மன நிலையில் அரசியல் பிழைத்துக்கொண்டிருப்பவர்கள்.
பங்களாதேஷ் பிரிவினைக்கு பிறகு எர்ஷாத் ஆட்சியில் அமர்ந்த பிறகு வங்கம் தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக தன்னை அறிவித்துக்கொண்டு இயங்கத்தொடங்கிய பிறகு அங்கு பல இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் களமிறங்கி இந்தியாவையும் இந்துக்களையும் சிதைப்பதையும், வதைப்பதையும் குலத்தொழிலாக செய்து வருகின்றது. இதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனாவின் ஆசி எப்போதும் உண்டு. அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளும் இதற்கு மறைமுகமாக உதவி வருகின்றன. பங்களாதேஷ்  இஸ்லாமிய அரசும் இஸ்லாமிய சமூகமும் எப்படி இந்துக்களை வதைத்து குரூரமாக அழித்து வருகிறது என்பதை இஸ்லாமிய எழுத்தாளர் போற்றுதலுக்குரிய தஸ்லீமா நஸ்ரீன் அவர்கள் தன் லஜ்ஜா நூலில் எழுதியுள்ளார். பங்களாதேசத்திலும், பாகிஸ்தானிலும் இந்துக்களை கொலை செய்து ருசி கொண்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் உலகளவில் தீவிரவாதம் புரிய தங்களை முழு திறனுடன் வைத்துக்கொள்ளவும், கொலைகளை பழகவும் இந்தியாவை களமாக்கிக்கொண்டன.
இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மை எனும் அறுவெறுப்பான அரசியல் வார்த்தையின் பின்னாலும் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலின் நிழலிலும் ஒளிந்து கொண்டு இந்துக்களை கொலை செய்து தங்கள் தீவிரவாத திறமைகளையும் குண்டு வைப்பது கற்பழிப்பது மாதிரியான கொலைபாதக செயல்களை செய்து விட்டு தப்பிப்பதன் மூலம் நிறைய ஊக்கமும் உற்சாகமும் பெற்றார்கள். இதற்கு பிரிவினைவாதிகள், தேச விரோத சக்திகளின் முழு ஆதரவும் கிடைத்தது. அதன் பின் விளைவாகவே இந்த குண்டு வெடிப்பின் மீது எந்த நடவடிக்கையும் கூடாது என்று மம்தா கொக்கரிக்கிறார். மம்தா எனும் காங்கிரஸ் விஷவேரில் ஊறி வளர்ந்து வந்துள்ள சந்தர்ப்பவாத அரசியல் ரெளடி குண்டு வைத்து கொலை செய்யத்தானே இத்தனை மக்கள் இருக்கிறார்கள். கற்பழித்து கொலை செய்யப்படுவது இந்து பெண்களுக்கு ஒரு வரம் என நினைக்கிறார் போல.
burdwan-terrorsim-mamata-3
மம்தா மற்றும் திரிணாமுல் ரவுடிக்கும்பல்கள் குண்டு வைப்பதும் வன்புணர்வு, கொலை எல்லாம் இஸ்லாமியர்களின் பிறப்புரிமை அல்லவா, சிறுபான்மையின சிறப்புரிமையை இப்படி இந்துக்கள் கேள்வி கேட்பது என்ன நியாயம் என்கிறார்கள். இந்த தேசத்தின் 85 கோடி இந்துக்களை குண்டு வைத்து கொல்ல கூடாது. இங்குள்ள இந்து பெண்களை வன்புணர்வு செய்யக் கூடாது என்றெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகளை தடுத்தால் அவர்கள் இதை எல்லாம் எங்கே போய் அனுபவிப்பார்கள் பாவம் என்று  கவலைப்படுகிறார். இங்கே குண்டு வைத்து ட்ரெயினிங் எடுத்தால் தானே அடுத்த நாடுகளில் போய் குண்டு வைத்து கொலை செய்து அவர்கள் மறுமையில் 72 கன்னிகளை கற்பழித்து, மதுரசங்களை பருகி மார்க்க கடமை ஆற்ற முடியும் அதற்கு உதவாமல் வேறு எதற்கு உதவுவது என்று கவலையோடு தான் இதை கண்டு கொள்ளாமல் விட சொல்கிறார் மக்கள் செல்வி மம்தா பானர்ஜி.
டெய்லி டெலிகிராப் பத்திரிக்கைமுதல் டைம்ஸ் நவ், நியுஸ் எக்ஸ் சேனல் வரை அனைத்து நாளிதழ்களிலும் வந்துள்ள செய்திப்படி பர்துவானில் குண்டு தயாரித்து கொண்டிருந்த போது 3 இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் வெடிவிபத்தில் உயிரிழக்கிறார்கள். சம்பவம் நடந்த முதல் மாடிக்கு அண்டை வீட்டார் வந்த பொழுது இரும்பு கொலாப்சபில் கதவை இழுத்து மூடிக்கொண்டு சில கடிதங்களையும், வெடிகுண்டு தயாரிக்கும் செய்முறை பேப்பர்களையும் பீவிக்கள் எரித்து கொண்டு பேசி இருக்கிறார்கள். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிந்து அவர்கள் வந்த போது அமைதி மார்க்கத்து பீவிக்கள் துப்பாக்கியை தூக்கி திரும்பி போய்விடுமாறு சொன்னதாக புகார் அளித்திருக்கிறார்கள், பத்திரிக்கையாளர்களிடத்தும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காவல் துறை அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. அவர்கள் வெறும் கையெறி குண்டுகளைத்தான் வைத்து மிரட்டினார்கள். அவர்கள் அப்பாவிகள் என்றார்கள். கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகளை அவசரம் அவசரமாக வெடிக்க செய்து அழித்தார்கள்.
தீவிரவாதிகளுக்கு மசூதியில் பேசி இடம் ஏற்பாடு செய்து கொடுத்த திரிணாமூல் காங்கிரஸ் பிரமுகர் நஸ்ருல்லாவை காவல் துறை விசாரிக்க மறுக்கிறது..தேசிய பாதுகாப்பு படை இவ்வளவு பெரிய ஆயுதங்களும், வெடி மருந்துகளும் கண்டறியப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்டதாகவும் வந்த தகவலை அடுத்து பர்துவானுக்கு வருகிறது. ஆனால் தீதீ கும்பலும் அவரின் காவல் துறையும் அவர்களை அனுமதிக்க மறுத்து திருப்பி அனுப்புகிறது. அதன் பிறகு மித்னாப்பூரிலும்,பர்துவான் புறனகர் பகுதியிலும் பெரிய அளவு வெடி மருந்து குவியலை கண்டறிகிறது. இந்த முறை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு. அஜித் தோவலே நேரில் வருகிறார். முதலில் அவரையும் அனுமதிக்க மறுத்த மம்தா அரசு கடும் எச்சரிக்கைக்கு பின் அவரை அனுமதிக்கிறது. அவர் குண்டு வெடித்த இடத்தையும் அதன் முறை சேதம் இவற்றை பார்வையிட்டதுமே அது பெரிய திட்டத்தின் கண்ணி என உணர்ந்து விசாரணையை தீவிரபடுத்துகிறார். ஆனால் மம்தா தலைமையிலான அரசு நிர்வாகம் இது மதச்சார்பின்மைக்கு ஏற்பட்ட இழுக்கு. குண்டு வைக்கும், கொலை செய்யும் , கற்பழிக்கும் இஸ்லாமியர்களை இது போன்ற நடவடிக்கைகள் பதட்டமடையச்செய்யும். பாவம் இந்த தேசத்தில் சுதந்திரமாக குண்டு வைக்க கூட உரிமையில்லையா? என்ன அநியாயம் என கொதித்து எழுகிறார். வங்க தேசத்து ஊடுருவல்காரர்கள் தான் தன் அரசியல் வெற்றிக்கும் தன் நிழல் உலக வேலைகளுக்கும் ஆதாரமாக இருப்பவர்கள். அவர்களை விட்டுக்கொடுக்க முடியாது. என்று அடம் பிடிக்கிறார். அதன் பின்பு மிக கடுமையாக உள்துறை அமைச்சகத்தாலும், உளவுத்துறையாலும் எச்சரிக்கை விடப்பட்ட பிறகே கால் மனதோடு சம்மதிக்கிறார்.
அஜித்தோவல் மற்றும் தேசிய பாதுகாப்பு புலனாய்வுக்குழுவினரின் கருத்து படி அந்நிய பிரிவினைவாத சக்திகள் மதச்சாயம் பூசிக்கொண்டு இந்தியாமுழுவதும் நாச வேலைகள் செய்ய திட்டமிட்டிருந்த சதியின் ஒரு சிறு துளியை நாம் இப்போது கண்டிருக்கிறோம். இவர்கள் திட்டமிட்ட படி 150 இடங்களில் குண்டு வெடித்திருந்தால் சுமார் ஒரு லட்சம் ;பேர் இறந்திருப்பார்கள்.
mamata-bangladeshi-infiltrator-jihad
மேற்கு வங்கத்தில் மட்டுமல்ல அஸ்ஸாமிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் சட்ட விரோதமாக ஊடுருவி இருக்கும் பங்களாதேசத்து இஸ்லாமிய அடிப்படைவாதிகளாலும் அவர்களை ஆதரிக்கும் உள்ளூர் தீவிரவாத ஆதரவு அமைப்புகளாலும் பெரும் நாசம் ஏற்பட இருக்கிறது. என்று மதச்சார்பின்மை பேசி ஓட்டு பொறுக்கும் காங்கிரஸின் அஸ்ஸாம் முதலமைச்சர் தருண் கோகோய் பயந்து அலறுகிறார். ஆனால் இதை பற்றி எல்லாம் விவாதம் செய்ய எந்த ஊடகங்களுக்கும் திராணி இல்லை. இதன் உண்மை நிலையை அரசியல் இயக்கங்களாகட்டும் ஊடகங்களாகட்டும் மக்களிடையே கொண்டு சென்று சேர்த்த மாதிரியே தெரியவில்லை.
மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கும் மதராஸாக்கள் அனைத்தையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து சோதனையிட வேண்டுமென்று சொல்வதை மம்தா மதச்சார்பின்மையை காரணம் காட்டி மறுக்கிறார். மேலும் மம்தாவின் அரசால் அப்பாவி மக்களின் வரிப்பணத்திலிருந்து இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு வேறு வேறு பெயர்களில் பணம் கொடுக்கப்படுகிறது. அரபிக்கல்லூரி என்று சொல்லிக்கொண்டு குண்டு வைக்க கற்று கொடுப்பவர்களுக்கு மாதம் 2500-முதல் 5000 ரூபாய் வரை அரசு ஊதியமாக வழங்குகிறது.இமாம்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகையும் அவர்களின் உதவியாளர்களுக்கு மாதம் 1000 ரூபாயும் அரசு சார்பில் இனாமாக மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கி தீவிரவாதத்தை வளர்த்து வருகிறார் மம்தா.இலவச வீடு, இலவச மருத்துவ வசதி என்று குண்டு வைக்க கற்று கொடுப்பவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்து வைத்து நாசம் செய்ய அழைக்கிறார் மம்தா.
தீவிரவாதத்தையும் மத அடிப்படைவாதத்தையும் வேரோடும், வேரடி மண்ணோடும் களைந்து எரிய வேண்டியது நம் அனைவரின் கடமை. அதற்கு தடையாக இருக்கும் மதச்சார்பினமையின் பெயரால் இந்து மதத்தினர் சந்திக்கும் பேரழிவிலிருந்தும் இவர்களை மீட்க வேண்டும்.மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து மத வெறுப்பை விதைத்து அறுவடை செய்யும் சிறுபான்மை இன அடிப்படை வாதத்தை துடைத்தழிக்க வேண்டும்.
மனித நேய வியாபாரத்தில் கொடி கட்டி பறக்கும் கம்யூனிஸ இயக்கங்கள் இதை பற்றி எந்த அறிக்கையும் இல்லாமல் கள்ள மெளனம் சாதித்து கொண்டிருக்கிறது. மேற்கு வங்கத்தில் நிகழும் நிகழ்வுகள் தேசத்தையே அசைத்து பார்க்கும் அசாதாரணமான தன்மை கொண்டவை. அப்பாவி மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மதச்சார்பின்மையை காரணம் காட்டிக்கொண்டு வாயில் எதையோ வைத்து கொண்டிருப்பது போல இருப்பது தேச துரோகமாகும். வங்கம் முழுக்க தீவிரவாதிகளின் புகலிடமாகவும், குண்டு தயாரிப்பதை குடிசை தொழிலாக செய்து உலகம் முழுக்க ஏற்று மதி செய்து கொண்டிருந்தாலும் அதை பற்றி கொஞ்சமும் சொரணையின்றி அரசியல் செய்து வருகிறார். இந்த தேசத்தின் சாபக்கேடான மம்தா பனர்ஜி, மத்திய அரசாங்கம் உடனடியாக தேச விரோத மம்தா பானர்ஜி தலைமையிலான அரசை கலைத்து விட்டு சுதந்திரமான நீதி விசாரணைக்கு ஆணையிட்டு இந்த தேச மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
இந்த பாரத புண்ணிய பூமியில் மிக மிக கேடு கெட்டு ஒலிக்கும் மதச்சார்பின்மையின் குரலால் தேசமே திகைத்து நிற்கிறது. இந்த தேசம் எத்தனையோ அந்நிய ஆதிக்கங்களையும், மனிதாபிமானமற்ற மிருக ஆக்ரமிப்பாளர்களை சந்தித்து மீண்டு வந்திருக்கிறது. ஆனால் கடந்த நூற்றாண்டு முதல் ஒலித்து வரும் மதச்சார்பின்மை எனும் விஷமும், தீவிரவாத மறைப்பு கேடயமும் உள்ள அருவெறுப்பான சொல்லால் இந்த தேசம் அடைந்துள்ள இழப்புகள் சொல்ல முடியாதவை. மதச்சார்பின்மையின் பெயரால் பிரிவினைவாதியும் , கொலைகாரனுமான முகம்மது அலி ஜின்னா துவங்கி யாசின் மாலிக்குகள், பதகல்கள், தாவூத்கள் வரை இந்த தேசத்தை துண்டாட அனுமதி கொடுத்தும், இந்த தேச சொத்துக்களை கொள்ளை அடிக்கவும், கொலை செய்யவும், கற்பழிக்கவும் அதன் பின்னர் தண்டனை இல்லாமல் தப்பிக்கவும் வழி செய்கிறது,
இனியும் மதச்சார்பின்மையை காரணம் காட்டி இஸ்லாமிய பயங்கரவாதத்தை சகித்து கொண்டிருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது.

-தமிழ் ஹிந்து.


''எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்!''

ஈரானின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் ரெய்ஹானே

''அந்த நேரத்தில் ஓர் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்தேன். என்னைக் கற்பழிக்கத் துடித்த மிருகத்திடம் இருந்து தப்பிக்க, அதன் முதுகில் கத்தியால் குத்தினேன். பிறகு, அங்கிருந்து தப்பினேன். என்னைக் காத்துக்கொள்ளவே அந்தக் காரியத்தைச் செய்தேன்'' என்றார் ரெய்ஹானே. ஆனால் நீதிபதிகளோ, அவரது வாதத்தை ஏற்கத் தயாராக இல்லை. ''இது திட்டமிட்ட கொலை. சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ரெய்ஹானே கத்தியை வாங்கியுள்ளார்'' என்று கூறி, அந்தப் பெண்மணிக்குத் தூக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தனர். தீர்ப்பு வழங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 25-ம் தேதி ரெய்ஹானே தூக்கிலிடப்பட்டார். சர்வதேச அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி, அந்தச் செயலை ஈரான் நாட்டின் அரசு நிகழ்த்தியுள்ளது!

ஈரானைச் சேர்ந்த ரெய்ஹானே ஜபாரி ஒரு இன்டீரியர் டிசைனர். அறுவை சிகிச்சை நிபுணரான மோர்டெஸா அப்தோலாலி சர்பந்தி என்பவர், தனது அலுவலகத்தைச் சீரமைத்துத் தரும்படி ரெய்ஹானேவிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். மருத்துவரின் அலுவலகத்துக்கு ரெய்ஹானே சென்றார். ரெய்ஹானேவிடம் மதுக் கோப்பையைக் கொடுத்து, குடிக்குமாறு கட்டாயப்படுத்தி இருக்கிறார் அந்த மருத்துவர். அந்த இளம்பெண்ணை அனுபவிக்க வேண்டும் என்பது அந்த மருத்துவரின் நோக்கமாக இருந்தது. நிலைமை விபரீதமாகி இருக்கிறது. அந்த இளம்பெண் கத்தி எடுத்து மோர்டெஸாவின் முதுகில் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த மோர்டெஸா இறந்துவிட்டார். கைது செய்யப்பட்ட ரெய்ஹானே இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

2009-ல் ரெய்ஹானேவுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. ரெய்ஹானேவின் வழக்கறிஞர் முகமது அலி ஜெடாரி, ''வழக்கு விசாரணை நடைபெற்ற காலகட்டத்தில் ஆறு மாதங்களில், வெறும் இரண்டு முறைதான் என்னை ரெய்ஹானேவைப் பார்க்க அனுமதித்திருந்தனர். நேர்மையான வழியில் இந்த விசாரணை நடைபெறவில்லை. ரெய்ஹானேவின் நியாயமான கோரிக்கைகள் ஒன்றைக்கூட நீதிமன்றம் நிறைவேற்றவில்லை'' என்று கருத்துத் தெரிவித்திருந்தார். சமூக வலைதளங்கள் மூலம் இந்தத் தீர்ப்புக்கு உலகம் முழுதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஈரானுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுத்தன. ஆனாலும், ரெய்ஹானேவைத் தூக்கிலிட்டுவிட்டது ஈரான் அரசு.

ரெய்ஹானேவின் தாய் ஷோலே பக்ரவன், தன் மகளைச் சந்தித்துவிட்டு திரும்பிய மறுநாள் காலையில், ஈரான் அரசு அந்த தண்டனையை நிறைவேற்றியது. ''என் மகளைப் பார்க்க சிறைக்குச் சென்றபோது, தனது முடிவை அவள் அறிந்திருந்தாள். 'எனக்காக யாரும் வருத்தப்பட வேண்டாம்’ என்றாள். சிறை அதிகாரிகள் அவளை மிரட்டி வாக்குமூலம் பெற்றுள்ளனர். என் மகளைத் தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைக்கூட எனக்கு முன்னரே தெரிவிக்கவில்லை. சிறையிலிருந்து வெளிவந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால், என் மகளைக் கொன்றுவிட்டார்கள். என் மகளின் இறந்த உடலைக்கூட தொட மறுத்ததுடன், இறுதிக்காரியங்களையும் செய்யவிடவில்லை. மனித உரிமை அத்துமீறல் மற்றும் ஈரானில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராட, என் மகள் குற்றமற்றவர் என்று உலகுக்கு நான் தெரியப்படுத்த ரெய்ஹானேவின் ஆதரவாளர்களே எனக்குக் கை கொடுங்கள். ஈரானில் உள்ள ஊடகங்கள் என் மகளை குற்றவாளியாக சித்திரிக்கின்றன. இறப்புக்குப் பின்னர் உள்ள வாழ்வில் அதீத நம்பிக்கை கொண்டவள் ரெய்ஹானே. அங்குதான் நிரபராதி என்பதை நிரூபிப்பாள். இந்தப் பிறவியில் தன்னைத் துன்புறுத்திய அனைவரையும் மன்னித்து விட்டாள். அவர்களைக் கடவுள் பார்த்துக்கொள்வார்'' என்று தன் மகளின் இழப்பு குறித்து பதிவு செய்துள்ளார் ரெய்ஹானேவின் தாய் ஷோலே பக்ரவன்.
ஐக்கிய நாடுகள் சபை, ''மனித உரிமைகளை நிலைநாட்டுவேன் என்று தேர்தல் காலத்தில் ஹசான் ருஹானி கொடுத்த வாக்குறுதிகளை முற்றிலுமாக மறந்துவிட்டார். கடந்த ஓராண்டுகளில் மட்டுமே 852 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கற்பழிப்பு நடந்து விட்டால், இஸ்லாமியர்கள், உடனே, சவுதியை பார், ஈரானைப் பார், இஸ்லாமிய நாட்டை பார், உடனே தூக்கு தண்டனை கொடுத்து தண்டிப்பார்கள் என்று வரிந்து கட்டிக்கொண்டு கருத்து தெரிவிப்பார்கள். ஆனால், இங்க ரெய்ஹானே செருப்படி கொடுத்து இஸ்லாமியர்களுக்கு திருந்த அறிவுரை கூறியுள்ளார்,

அறுவை சிகிச்சை நிபுணரான மோர்டெஸா மதுவை கொடுத்தது இஸ்லாம் மார்கத்திற்கு எதிரானது . அவருக்கு என்ன தண்டனை?
பணம் படைத்தவுக்கு இஸ்லாத்தில் ஒரு நிலை
ஏழைகளுக்கு இஸ்லாத்தில் ஒரு நிலை..?

ஈரான் அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மனித உரிமையை நிலை நாட்ட வேண்டும்'' என்று ஈரானை எச்சரித்துள்ளது.
ரெய்ஹானே ஜபாரியின் மரணம், மாற்றத்துக்கான விதையாக அமையட்டும்!
 
 

ஈரானில் ஆண்கள் பங்கேற்ற வாலிபால் போட்டியை பார்த்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை பெற்ற பெண் நேற்று முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கான்ச்சே கவாமி (25) என்ற அந்த பெண் ஈரான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் பிரஜை ஆவார்.
கான்ச்சே கவாமி கடந்த ஜூன் மாதம் ஈரான் - இத்தாலி இடையே நடந்த வாலிபால் விளையாட்டு போட்டியை பார்க்க சென்ற குற்றத்துக்காக விளையாட்டு மைதானத்திலேயே கைது செய்யப்பட்டார். அவருடன் பெண் நிருபர்கள் சிலரும் கைது செய்யப்பட்டனர். அடுத்த 2 நாட்களில் கவாமி விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
பெண்கள் கலந்து கொள்ள கூடாது
இது குறித்து ஈரான் போலீஸ் அதிகாரி கூறும்போது, "ஈரானில் ஆண்கள் விளையாட்டு போட்டி களில் பெண்கள் கலந்து கொள்ள தடை உள்ளது.
பெண்கள் மீது ஆண்கள் முறையற்ற வகையில் அத்துமீறி நடப்பதை தவிர்க்கும் விதத்திலேயே இது போன்ற விதிகள் இங்கு உள்ளன. அதனை மதித்து நடக்க வேண்டியது பெண்களின் கடமை" என்று கூறினார்.
ஈரானில் இஸ்லாமிய நடைமுறைகளை முன்வைத்து அரசு நிர்வாகம் நடக்கிறது. இதனால் அங்கு இது போன்று பல விதிகள் நடைமுறையில் உள்ளன. இதனால் விதிகளை மீறி நடந்ததாக கான்ச்சே மீது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை முடிந்து கான்ச்சேவுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கான்ச்சே சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.
கான்ச்சே கவாமியின் கைதை எதிர்த்து ஈரானில் பிரிட்டன்வாசிகள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் கான்ச்சே கவாமிக்கு ஆதரவாக இணையதளத்தின் மூலம் சுமார் 5 லட்சம் ஆதரவாளர்களை திரட்டி அவரை விடுதலை செய்ய போராடி வருகின்றனர்.
இதற்கு சர்வதேச அளவில் ஆதரவு குவிந்து வருகிறது. 

-தி இந்து.