Saturday 5 July 2014

பெரம்பலூரில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளான்மைப்பொருட்கள்  கிடைக்கிறது... வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


சங்கரன் கோயில் நகர இந்து முன்னணி செயலாளர் ஜீவராஜ் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை அளிக்கிறது.
கொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும் காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும் உடனடி நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே கொலைகளைத் தடுக்க முடியும். குற்றம் செய்ய பயம் வரும்.
ஆனால் தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு வேலை செய்கிறதா என்பதே தெரியவில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமா இருக்கிறது.
இப்படிப்பட்ட கொடூர குற்ற செயல்கள் தமிழக முதல்வரின் பார்வைக்குச் செல்கிறதா என்பதை ஊடகங்கள் தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் காவல்துறை முதல்வரின் கீழ் உள்ளது. முதல்வரின் கண் அசைவிற்காக காவல்துறை காத்து நிற்கிறதா? அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனது கடமையிலிருந்து தவறுகிறதா காவல்துறை? என்ற கேள்விகள் எழுகின்றன.
கடந்த சில வருடங்களில் நடந்த படுகொலைகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு பார்க்கையில் தமிழகத்திலா இப்படிப்பட்ட நிலையா என்ற கேள்வி எல்லோரும் மனதிலும் எழும்! இதற்கு காவல்துறையோ, தமிழக முதல்வரோ பதில் சொல்லாமல் இருக்கலாம்? காலம் பதில் சொல்லும். என்பதை மறக்க வேண்டாம்! ஜனநாயகத்தில் மக்கள் தங்களது பதிலையும் ஆட்சியாளர்களுக்கு எதிராக தக்க நேரத்தில் பதிவு செய்வார்கள்!
காவல்துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், மக்கள் நடமாடும் இடங்கள் இவற்றில் படுகொலைகளை பகிரங்கமாக நிறைவேற்றிவிட்டு, நிதானமாக கொலையாளிகள் தப்பிக்கிறார்கள்.
இந்து முன்னணி இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்துகொள்வது எதனால்?
காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்டால் அது பேராபத்தாகவிடும் என எச்சரிக்கிறோம்.
சாதாரணமாக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யும் பெண்களிடம் கூட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்களே ஏன்? மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்காக! ஆனால் நமது அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!
எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும், சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமுதாய சேவையில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)

அடுத்த பலிதானம் நாமாகவும் இருக்கலாம்... தயாராகுங்கள் இந்து அமைப்பு தலைவர்களே...

சங்கரன்கோவில் ஜீவா... இன்றைய பலிதானம்... இன்னும் எத்தனை பேரை பலிகொடுக்கலாம் என தீர்மானித்துள்ளதோ தெரியவில்லை இந்துமுன்னணி போன்ற இந்து மத அமைப்புகள் .

இந்து தலைவர்கள் படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தோடு அனுகாதவரை இதனை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுக்கும் ஆத்தா இந்து தலைவர்களுக்கு விலையில்லா  வாக்கரிசி திட்டத்தை அமல்படுத்துகிறது.சிறுபான்மை இஸ்லாமியனின் மூத்திரத்தை கூட குடிக்க தயங்காத ஆத்தா அரசு இனியும் இந்துக்களை காக்கும் என நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.

இந்த படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தில் அணுக இஸ்லாமியனுக்கு குண்டி கழுவும் ஜெயா அரசு செய்யாது என்பது ஏன் இந்து மத அமைப்பு தலைவர்களுக்கும் , தமிழக பாஜக தலைவர்களுக்கும் தெரிவில்லை... அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா...?

இவ்வளவு படுகொலைகள் நடந்தபிறகும் ஏன் மத்திய பாஜக  அரசின் தலையீட்டை வற்புறுத்தவில்லை...? ஜிகாதிய படுகொலைகள் சர்வதேச தொடர்பு கொண்டவை. அதனை விசாரிக்க தமிழக காவல்துறையால் இயலாத காரியம் மட்டுமல்ல... இப்படுகொலைகளை கள்ளக்காதல், கந்துவட்டி  என காரணம் கூறி ஊற்றி மூட முயன்றதும் இதே தமிழக காவல்துறைதான்.

மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு பிரிவோ... தேசிய புலனாய்வு அமைப்போ அல்லது CBI யோ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த முடியும். அவர்களால் மட்டுமே இஸ்லாமிய  ஜிகாதி படுகொலைகளை திறம்பட விசாரிக்கமுடியும் என்பதோடு அதன் சர்வதேச தொடர்புகளையும் கண்டறிய முடியும். கேரளாவின் மலப்புரம் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாதிகள் மதரசாக்களில் தங்கி ஜிகாதி சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்றால், பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு இலங்கை வழியாக இஸ்லாமிய தீவிரவாதிகளை தமிழ்நாட்டுக்குள் அனுப்பி சதிவேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்க்கு சமீபத்திய உதாரணம் கடலூர் மதரசாவில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு சதிவேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதி கைதுசெய்யப்பட்டது .

 சரி என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது... அடுத்த பலிதானத்திற்க்கு காத்திருப்போம். அடுத்து நாமாகவும் இருக்கலாம்.


Monday 30 June 2014



களவு போகும் தண்ணிர்
( முருகன்குடி - பெரம்பலூர் மாவட்டம்)

பெரம்பலூர் மாவட்டம் மிகவும் வறட்சி மிகுந்த
மாவட்டம் என அனைவருக்கும் தெரிந்ததே. அரசும், அரசு அதிகாரிகளும் கூட்டு குடி நீர் திட்டம் எனும் பெயரில் மக்களை
ிசை திருப்புகின்றனர். இது வறட்சிக்கு நிரந்தர தீர்வாகாது. கூட்டு குடி நீர் திட்டம் மூலம்
பல மயில்களுக்கு அப்பால் பல கோடி செலவில் சிலருக்கு மட்டுமே தேவையான தண்ணீரை வாரி வழங்கி
மாவட்ட நிர்வாகம், எப்பொழுதும்  மக்கள் தேவயை பூர்த்தி செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஆனால் பெரம்பலூரிலிருந்து சில கிலோ மீட்டரில் உள்ள முருகன் குடி எனும் ஊரில் பல ஆண்டுகளுக்கு முன்னால்
குவாரிக்கு விடபட்ட மலை, அளவுக்கு அதிகமாக தோண்டியாதாக கூறப்படுகிறது. அப்படி தோண்டியதால்
வற்றாத ஜீவன் போல ஊற்று எடுத்து கடல் போல காட்சி அளிக்கிறது.
சில ஆண்டுகளாக மக்களுக்காக குறைந்த அளவிலும், பணம் கொழிக்கும் கல்வி நிறுவனுங்களுக்கு மறை முகமாக குடிநீரை
வாரி வழங்கியுள்ளது. ஆனால் தற்பொழுது மக்கள் மரணித்தாலும் பரவாயில்லை என முழுவதும் தனியார் கல்வி
நிறுவனங்களுக்கே தாரை வார்த்துள்ளது. அந்த பகுதி மக்கள் கூட அந்த தண்ணீரை பருக முடியாத நிலை உருவாகியுள்ளது.
என் நண்பர்களுடன் அங்கு சென்ற நான் அந்த தண்ணீரை பருகிய போது சுத்திகரிகபட்ட தண்ணீரை விட
சுவையாக உள்ளது. தினமும் பல லட்சம் தண்ணீர் எடுத்தாலும் இரவுக்குள் ஊறி விடும் என அங்கு உள்ள காவலாளி
மகிழ்ச்சியுடன் கூறினார். தண்ணீர் இல்லாத காவிரியில் தண்ணீர் எடுக்க பல கோடி செலவு செய்யும் அரசும் மாவட்ட
நிர்வாகமும், சில லட்சம் செலவில் வற்றாத இந்த அமிர்தத்தை தனியாருக்கு ஏன் தாரை வார்த்தது.
சாதாரன மக்களின் சிறு பிரச்சனைகளில் கூட கடும் நடவடுக்கை எடுக்கும் அரசு துறைகள் நடவடிக்கை மகிழ்ச்சியே.
ஆனால் இது போன்ற பிரச்சனைகளுக்கு அரசும், அரசு அரசு துறை அதிகாரிகளும் என்ன செய்ய போகிறது.
இந்த செய்தியை ஊடகங்களும், நாளிதழ்களும் வெளியிட்டு மக்களை விழிப்படைய செய்ய வேண்டும் என
கேட்டு கொள்ளபடுகிறது. சமூக ஆர்வலர்கள் இதை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
 
 

Sunday 29 June 2014

நேற்று மாலை சென்னை போரூர் அருகே மொலிவாக்கம் பகுதியில் 11 மாடி கட்டிடம் இடித்து விழுந்தது. இடிபாடிகளின் இடையே பல கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில் RSS அமைப்பைச்சேர்ந்த தொண்டர்கள் மீட்ப்புப்பணியில் அரசு அதிகாரிகளுடன் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளை அகற்ற கொண்டுவரப்பட்ட கிரேன்களுக்கு வழியமைப்பு செய்வது தொடங்கி மீட்கப்பட்டவர்களை சிகிச்சைக்கு கொண்டுசெல்லுதல், காஸ் வெல்டிங் செய்ய மீட்ப்பு பணிக்கு உதவியாக இருப்பதுவரை இரவு முழுவதும் பணியில் ஈடுபட்டனர்.
கேஸ் சிலிண்டருடன் கம்பிகளை வெட்டியெடுக்க உதவியாக.
தீயணைப்பு வீரர்களுடன் RSS தொண்டர்கள்.