Wednesday 19 November 2014


வ.களத்தூரில் நாளை வியாழக்கிழமை 20-11-2014  திருவிளக்கு பூஜை மாரியம்மன் கோவிலில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை திருவிளக்கு பூஜை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. வ.களத்தூர் மகளிர் சுயஉதவி குழுக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த திருவிளக்கு பூஜைக்கு அனைவரும் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 comments:

Post a Comment