Saturday 19 July 2014


இன்று ஆடிட்டர் ரமேஷ்ஜியை நாம் பலி கொடுத்த நாள்... இன்னும் எத்தனைப்பேரை நாம் பலிகொடுக்கப்போகிறோம் ..?

ரமேஷ் ஜியின் நினைவுநாளில் எமது மீள் பதிவு...

///இந்து தலைவர்கள் படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தோடு அனுகாதவரை இதனை தடுத்து நிறுத்த முடியாது. இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு கஞ்சிக்கு அரிசி கொடுக்கும் ஆத்தா இந்து தலைவர்களுக்கு விலையில்லா  வாக்கரிசி திட்டத்தை அமல்படுத்துகிறது.சிறுபான்மை இஸ்லாமியனின் மூத்திரத்தை கூட குடிக்க தயங்காத ஆத்தா அரசு இனியும் இந்துக்களை காக்கும் என நம்புவது வடிகட்டிய முட்டாள்தனம்.

இந்த படுகொலைகளை இஸ்லாமிய ஜிகாதி படுகொலை என்ற கண்ணோட்டத்தில் அணுக இஸ்லாமியனுக்கு குண்டி கழுவும் ஜெயா அரசு செய்யாது என்பது ஏன் இந்து மத அமைப்பு தலைவர்களுக்கும் , தமிழக பாஜக தலைவர்களுக்கும் தெரிவில்லை... அல்லது தெரிந்தே மௌனமாக இருக்கிறார்களா...?

இவ்வளவு படுகொலைகள் நடந்தபிறகும் ஏன் மத்திய பாஜக  அரசின் தலையீட்டை வற்புறுத்தவில்லை...? ஜிகாதிய படுகொலைகள் சர்வதேச தொடர்பு கொண்டவை. அதனை விசாரிக்க தமிழக காவல்துறையால் இயலாத காரியம் மட்டுமல்ல... இப்படுகொலைகளை கள்ளக்காதல், கந்துவட்டி  என காரணம் கூறி ஊற்றி மூட முயன்றதும் இதே தமிழக காவல்துறைதான்.

மத்திய அரசின் தேசிய தீவிரவாத தடுப்பு பிரிவோ... தேசிய புலனாய்வு அமைப்போ அல்லது CBI யோ விசாரித்தால் மட்டுமே உண்மை குற்றவாளிகளை கூண்டில் நிறுத்த முடியும். அவர்களால் மட்டுமே இஸ்லாமிய  ஜிகாதி படுகொலைகளை திறம்பட விசாரிக்கமுடியும் என்பதோடு அதன் சர்வதேச தொடர்புகளையும் கண்டறிய முடியும். கேரளாவின் மலப்புரம் போன்ற பகுதிகளில் பாகிஸ்தானிய தலிபான் தீவிரவாதிகள் மதரசாக்களில் தங்கி ஜிகாதி சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள் என்றால், பாகிஸ்தானின் ISI உளவு அமைப்பு இலங்கை வழியாக இஸ்லாமிய தீவிரவாதிகளை தமிழ்நாட்டுக்குள் அனுப்பி சதிவேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்க்கு சமீபத்திய உதாரணம் கடலூர் மதரசாவில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டு சதிவேலைகளில் ஈடுபட்ட தீவிரவாதி கைதுசெய்யப்பட்டது .

 சரி என்ன சொல்லி என்ன ஆகப்போகிறது... அடுத்த பலிதானத்திற்க்கு காத்திருப்போம். அடுத்து நாமாகவும் இருக்கலாம்.////


0 comments:

Post a Comment